பிரிவினைகளாக செயற்பட்டால் எதுவும் நடைபெறாது – சிறுபான்மையினரை ஓரணியில் திரளுமாறு அழைப்பு
ஜனாதிபதி தேர்தலை தமிழர்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்வதனை ஆராய்வதற்காக ஓரணியில் திரளுமாறு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கையின் சிறுபான்மையினரான நாம் அரசியல் ரீதியாக எதுவித பலமும் அற்றவர்களாக உள்ளோம். அரசியல் தோற்றத்தில் இருந்தே நாம் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கொண்டுதான் இருக்கின்றோம். கட்சிகளாய் பிளவுபட்டு, பக்கச்சார்பான அரசியல்வாதிகளின் பின்னால் இழுபட்டு இன்று அநாதைகளாக தூக்கி … Continue reading பிரிவினைகளாக செயற்பட்டால் எதுவும் நடைபெறாது – சிறுபான்மையினரை ஓரணியில் திரளுமாறு அழைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed